பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1828 திருக்குறட் குமரேச வெண்பா நரக துயரம் நலிய வருமே பரகதிஎற் கில்லை பழி. இப்படிப் பகறி மொழிந்து விழிநீர் சொரிந்து அழுதான். பின்பு அக் துரும்பைக் கொண்டுபோய் முன்பு இருக்க விட்டில்எறிந்து விட்டு விாைந்து மீண்டு வந்து ஆசானே வணங்கிப் பாசாங்கு செய்து கின்ருன். இவனது நிலைமையை வெளியே அறிந்ததும் அவன் கெஞ்சம் வியக் கான். அன்று முகல் இவனே முழுதும் கம்பினன். தனது கண்டு கமண்டலங்களைத் தாராளமாய் இவனி டம் தங்து வங்கான். காலம் கருகிக் அ வியா யிருந்த இவன் ஒரு காள் இரவு அதனைக் கவர்ந்து கொண்டு விாைங்து மறைந்து போனன். போகவே யோகி போல் நடித்து வக்க அவன் பொருள் போயதே என்று மருளய்ை மறுகி எங்கி மன முடைந்து மாய்க்கான். பிறர்மனைத் துரும்பு கொள்ளான் பெரியவன் பொருள் கைக் கொண்டு திறமுடன் மறைந்து போனன் தேடிய பொன்கள் யாவும் மறைவுற நேர்ந்ததென்று மறுகிஅவ் வஞ்சன் மாண்டான் அறவியல் ஒருவி நின்ருர் அழிதுயர் அடைவர் அன்றே. உள்ளம் காவாய்க் கள்ள வேடங்கள் கொண்டு இரிபவர் முடிவில் எள்ள லடைந்த இழிந்து அழிந்து ஒழிகின்ருர். மனக் கில் மாசடையவர் புறக்கே உயர்க்க தவக் கோலங்கள் பூண்டு காட்டு மக்களை வஞ்சித்து யாண்டும் புலைக் கேடுகள் புரிவர் என்பகை உலகம் அறிய இவர் தெளிவுறுத்தி நின்மூர். கெஞ்சம் அவமாய் கேந்ேதவன்போல் தோன்றுதல் வஞ்சம் பழியே வசை, மாசு படியாமல் தேசு படிந்து வாழுக. 279. கண்டமான் நல்லதென்ற காகுத்தன் பின் செயலால் கொண்டனன் தி தென்றேன் குமரேசா - மிண்டும் கனேகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல். -- இ. ள். குமரேசா கான் கண்ட மானே கல்லது என்ற இராமன் பின்பு என்செயலால் யேது என க்கான்' எனின், கனைகொடி து 9) s