பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1279 கவம் உடையார் கமனேயும் கடந்து சிவமாயுயர்ந்து கிவ்விய கதியை எய்துவர் எனக் கிருமூலர் இவ்வாறு கூறியுள்ளார். உலகபாசங்களை ஒருவி உளம் கவத்தில் ஊன்றிய பொழுது அவ்வுயிர் ஈசன் ஒளியை எய்துகிறது; எய்கவே அதிசய ஆற்றல் விளைகிறது; அக்க ஆற்றலைப் போற்றிக் கூற்றம் விலகுகிறது. அல்லார்ந்த மேனி யொடு குண்டுகட்பிறை எயிற்று ஆபாச வடிவ ட T அந்தகா! நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாத டா காசு நம்பால் செல்லாத டா என்று பேசவா யதுதந்த செல்வமே? சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்த மே? கவாாச யோகியான தாயுமானவர் கூற்றுவனை கோக்ெ இவ்வாறு ஆற்றலோடு பேசி யிருக்கிருள். கோம்மலின் ஆற்ற லுடையவர் கூற்றையும் எளிகே குதித்துப் போவர் என்பதை இவ்வார்க்கைகள் ஈண்டு நன்கு வார்த்துக் காட்டியுள்ளன. தண்டா யுதமும் திரிசூலமும் விழத் தாக்கிஉன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியான் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்ட யடா அந்தகா? வந்து பார்சற்றென் கைக்கெட்டவே. (கந்தரலங்காரம் 25) அருணகிரிகாகர் மறவியை இங்கனம் அறைகூவி அழைத்து விா வுரை கூறி யிருக்கிரு.ர். கவமும் ஞானமும் தெய்வத் கிரு வருளும் எமபயக்கை நீக்கி ஈறிவின்பம் அருளுகின்றன. கூற்று எனப் பெயரிய கொடுந்தொழில் துளையன் ஊற்றமில் யாக்கை உவர்நீர்க் கேணிப் புலத்தலே உயிர்மீன் அலைத்தனன் பிடிப்ப ஐவளி பித்து என அமைத்துவைத் திருந்த முத்தலைத் துண்டில் துண்டி அத்தலே வாழ்நாள் மிதப்பு நோக்கித் தாழாது அயிறலைத் தொடங்கி எயிறலைத் திருத்தலின் தள்ளா முயற்சி தவறுபட்டு ஒழிந்தென