பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 128 1 தவத்தின் அதிசய மகிமைகளை இவை உணர்த்தியுள்ளன. அமர்புரி சமனை வெல்ல லாம் என்.று தலைமையாய் உாைக்கது. என்னையோ? எனின், அகன் நிலைமையையும் அருமையையும் கி.அனந்து உனா என் க. அரிய வெற்றி பெரிய முத்தியா யுள.த. மேலான தவம் உடையவர் காலனையும் கடந்து கதியடை கின்ருர். இவ்வுண்மை சுவேகர், புசுண்டர், மார்க்கண்டர்பால் அறிய வங்க.த. வரலாறுகளை முறையே கானுக. ச ரி க ம் 1. சுவேகர் என்பவர் வேகம் முகலிய கலைகளை நன்கு ஒதி உபுணர்ந்தவர். அறிவும் திருவும் நிறைந்து நீ கி முறையோடு ஒழுகி வங்க இவர் இறுதியில் உயிர்க்கு உறுதி காடி உலக பாசங் களைக் துறந்த தவம் புரிக்கிருந்தார். பரமபதியையே கருதியுருகி இவர் மருவியிருங்க கவகிலை அதிசய நிலையில் துதி கொண்டு கின்றது. இவரது ஆயுள் முடிவில் முறையே காலன் வங்கான். இவருடைய த பாக்கினியை கோக்கி வியக் கான். தனது பாச வலைக்குக்கப்பிப் பிழைக்கலாம் என்று கப்பாக எண்ணித்தவம் புரிகின்ருன் என்று கூற்.அவன் வெப்பமாய்க் கொகித்தான். "தண்ணறுந் துளவோன் செய்ய தாமரைப் பொகுட்டு மேலோன் விண்ணவர் இயக்கர் சித்தர் முனிவரர் விஞ்சை வேந்தர் எண்ணிலர் என் கைப் பாசத்து ஆருயிர் இறந்தார் என் னின் மண்ணுறு மனிதனுே என் பாசத்தை விலக்க வல்லான்?” இன்னவாறு சீறிச் சினந்த கன் பாசக்கை விசிஞன். விகவே ஈசன் அருளால் பாசம் இழங்து எமன் பாரில் விழ்ந்தான். ஆவி அலமங்க போதும் யாதும் கலங்காமல் சிவனையே கருதிக் தவநிலையில் இருந்த இவரை இறைவன் அருள் புரிந்து நோக்கி கிக்கிய முக்தனு ஆக்கியருளினுன். கோற்றலின் ஆற்றல் தலைப் பட்டவர் கூற்றையும் குதித்து உய்வர் என்பதை விண்ணும் மண் அணும் அறிய இவர் விளக்கி நின்ருர். தவக் கால் இவர் அடைக் அதுள்ள மகிமையை முனிவர் யாவரும் வியந்து புகழ்ந்துள்ள னர். வழிபடு சுவேதன் முன்போய் வாய் மடுத்து எயிறு தின்று கழிபுலால் கம. நக்குக் கண்ணினே வடவை துங்கப் பழிபடு மொழிகள் கூறிப் பாசம் ஓர் கையில் ஏந்தி அழலுமிழ் சூலம் சுற்றி அழன்றுநின்று உரப்பி ஆர்த்தான். (1) 16 L