பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Η Ι υ Ο தருககுறட குமரேச வெண்பா எதிரிகளை வென்று சனது அருமை மனைவியை மீட்டிக்கொண்டு வானா சேனைகளோடு இராமன் மீண்டு வருங்கால் இவருடைய ஆசிரமத்தில் வக்த சங்கினன். வெள்ளமாய் வந்துள்ள படை களுக்கெல்லாம் உள்ளம் உவந்து இவர் வி ரு ங் த புரிந்தார். கையில் யாகம் இல்லாக இவர் ஒரு வேத மந்திரம் சொல்விச் சிக்கனை செய்தார். உடனே தேவ போகங்கள் யாவும் வந்தன. யாவரும் கேவர் போல் உண்டு மகிழ்ந்தனர். இவருடைய சவ மகிமையைக் கண்டு எல்லாரும் வியந்து புகழ்ந்தனர். மின்னேயேர் உழையி னனும் விரைமலர்த் தவிசினனும் நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதிமா தவத்தின் மிக்கோய் ! உன்னையே வணங்கி உன்றன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்றிங்கு என்னையே பொருவும் மைந்தர் யான லாது இல்லை என்ருன். == (இராமா, மீட்சி 197) இராமன் பாத்துவாசரை நோக்கி இவ்வாறு உள்ளம் உருகி உாைத்திருக்கிருன். உரைகளிலுள்ள பெ ாருள் கயங்கள் உணர்ந்த சிக்கிக்க வுரியன. வையகத்தில் இருங்காலும் வான கம் இவர் கையகக்கே கின்று கருதிய யாவும் அருளியுள்ளன. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் கணியது உடைத்து என்பதை எவரும் காண இவர் இனிது விளக்கி கின்ருர். அமாரும் இவரை அதிசயமாக் துதி செய்தனர். சரிதம் கருஆார் என்பவர் பெரிய யோக சிக்கர். சிவபெருமா னேயே கருதி எவ்வழியும் செவ்விய கவ நிலையில் மருவியிருந்தார். உயிர்க்கு உயிராய் உய்தி தருவது பாம்பொருளே என்று உள் ளம் தெளிந்து அன்பு வெள்ளம் பெருவொ அரிய பொருள் கயங்களோடு இவர் பாடிய பாடல்கள் பல. அவை கிருவிசைப்பா என விளங்கித் கேவாசக்கோடு சேர்ந்து வருகின்றன. இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை என்ருல் அஞ்சல் என்று அருள் செய்வான் கோயில்