பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ண ர் த ல் 1783. எனுதவன்றன் இருபதமும் மழுவால் துண்டித்து இகழ்ந்த வனப் பரபதத்துள் இருத்தித் தானும் பிகிையருள் அடைந்தவிறற் சண்டே சன்தாள் பிரசமலர் இறைத்திறைஞ்சிப் பரசு வாமே. (சேதுபுராணம்) விண்ணவர் ஏ னும் சிவபிரான் பத்தி மேவிலர் ஆயினல் வினையும் திண்ணிய பாவம் எனப்படும் என்று சிறுவிதி தெரிப்ப அன் பினரேல் மண்ணவ ரேனும் வெய்யபா தகமும் மறுவினல் வினை எனப் படுமென்று அண்ண லம் புவியில் தெரித்த சண் டிசர் அடிமலர் முடிமிசை புனைவாம். (பேரூர்ப் புராணம்) அக்திமதி முடிக்கனிந்த அழகர் திரு வடிபிழைத்தார் யாரே யாக வெந்திறலின் அவருயிரை வீட்டுவதே மேலான விமலா னந்தம் தந்தருளு முத்தி.எனத் தாரணியோர் அறிந்துய்யத் தந்தை தாள்கள் சிந்தஎறிந் தவர் மலர்த்தாள் சிந்தனைசெய் த வர்மலமும் சிந்து மன்றே. (பூவாளுர்ப் புராணம்} பிறவி நீங்கி இவர் பே ரி ன் ப ம் பெற்றுள்ள கிலையைக் குறித்த இன்னவா. நூலோர் பலரும் போற்றியுள்ளனர். ஈசன் ஒருவனே உயிர்க்கு உண்மையான உரிமைத் தனை : வேறு யாரும் அவ்வாறு துணை அல்லர் என்று உள்ளம் தெளிக்க உறுதியாய்ப் பற்றி இவர் உய்தி பெற்றிருக்கிருர். இவருடைய மன வு.அதியும் மெய்யுணர்வும் தெய்வ பத்தியும் இவர்க்கு உய்கி சங் த அகிசய ஆனக்கத்தை அருளியுள்ளன. அவ்வுண்மையை ஈண்டு ஒர்ந்து உணர்க்க தேர்ந்து தெளிந்து கொள்கிருேம். ஆண்டவனே ஆருயிர்க்கு ஆன்றதுணை மற்றவெலாம் நீண்டமயல் நீத்து விடு. ஈசனே துணை என்.று எண்ணி உயர்க. ந_ககங்களும்