பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1900 திருக்குறட் குமரேச வெண்பா அதிசய மேதையும் மதிமருண்டு விதிவச மாவன். இவ்வுண்மை இராமன்பால் நேரே தெரிய வந்தது. -- சரிதம் வனவாசம் செய்ய கேர்க்க போது இராமன் பஞ்சவடியில் தங்கி யிருந்தான். ஒரு நாள் அதி விசித்திரமான மான் ஒன்.த. அங்கு வந்தது. அதனைச் சீதை கண்டாள் ; ஆசை கொண் டாள். அக்க மானப் பிடித்து க் கரும்படி தனது நாயகனே வேண்டினுள். இவ்விரன் இசைக்கான். கன்னே வஞ்சிக்கக் கருதி மாரீசன் என்னும் அாக்கன் அவ்வாறு அழகிய மான் வடி வம் கொண்டு வந்துள்ளான் அம் மாய மானேக் கண்டதும் இக் அனயவன் பாதம் கரு.காமல் அதைப் பிடிக்கத் தணிக்கான். அடுத்து கின்ற கம்பி உடுத்தான் : அண்ணு! இது உண்மை யான மான் அன்று ; எதோ ஒரு மாயம் என்றே தெரிகின்றது. இது கிங்கின்ற நிலையும், பார்க்கின்ற பார்வையும், எள்ளுகின்ற தள்ள லும், களமான பாசாங்குகளாகவே தோன். கின்றன. இதில் உள்ளத்தைச் செலுத்தலாகாது. மீண்டு போவோம் ” என்.று ஆேண்டி கின் முன். உழுவ லன்புடைய இளவல் இங்க னம் தெளிவாக உண்மை நிலைகளை எடுத்தக் கூறியும் இக்க அழகன் தெளியாமல் அந்தப் பொல்லாத புலை மான கல்ல. கலைமசன் என்றே கம்பினுன் . கம்பி கம்பிய போக்கு கவையை கோக்கி ஊழின் கவையை ஊக்கி வந்தது. நோக்கிய மானே நோக்கி துதியிழை மதியின் ஒன்றும் துரக்கிலன் நன்றிது என்ருன் அதன் பொருள் சொல்ல லாகும் சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை யன்ருே அன்னது பழுது போமோ? (இராமா, மாரீசன் 227. உயர்ந்த மதிம குன இராமன் அக்க மாய மானைக் கண்டு உள்ளம் மயங்கி கின் மமைக்கு உரிமையான காரணத்தைக் காவி யம் சீவிய ஒவியமனத் தெளிக்கக் காட்டியிருக்கிற ச. சொல் லும் பொருளும் தொடையும் கடையும் சுவை சுரக்க மிளிர் கின்றன. வஞ்சமான் என்று தெரிக்கால் கான் பிறந்து வக் அள்ள பயன் கிறைவேருக ; தெரியாமல் மதி மயங்கி கின் மக