பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1912 திருக்குறட் குமரேச வெண்பா யும் மகனையும் பேண முடியாமல் பேதும். வக்க இக்க மேதை முடிவில் பாஞ்சால தேசத்து நிருபனை துருபதனிடம் பேசய்ப் பொருள் உதவி புரிய வேண்டினர். இளமையில் தன் னுடன் பழகியிருங்க அப்பழக்கத்தைக் கொண்டே அங்க மன்னன் பால் இந்த மதிமசன் ஆகாவை காடிப் போனுர் அவன் இவயை யாகம் மதியாமல் ஏதும் உதவாமல் எள்ளி இகழ்ந்து விட்டான். இவர் உள்ளம் உடைந்த மீண்டார். கெள்ளிய தலமில்லாக அவனிடம் செல்வங்கள் நி ைசக்திருந்தன. கல்ல அறிவுடைய இவர் பொருள் இல்லாமல் அல்ல.இழந்து கொங் கார். உலகத்து இயற்கை இரு வேறு நிலையின திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு என்பதை யாரும் இவர்டால் அறிந்து தெளிக் கனர். புணர் கடல்சூழ் வையத்துப் புண் ணியமோ வேறே உணர்வ துடையார் இருப்ப -- உணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே பட்டும் துகிலும் உடுத்து. (நாலடி 264) உலக இயலையும் ஊழின் செயலையும் கண்டு கொங் த இன்ன வா. மேலோர் பலரும் பரிந்து பன்னி இாக்கியுள்ளனர். கல்லார் வறுமையுற கன்றறியார் செல்வமுறல் போல்லாத ஊழின் புலை. அறிவும் திருவும் அமைய முயலுக. 375. சாதுவன் முன் நன்ருய்ந்தும் தாழ்ந்தான்பின் திதடைந்தும் கோதகன் ருன் என்னே குமரேசா - ஆதலினல் நல்லவை யெல்லாஅம் தீயவாம் தியவும் நல்லவனம் செல்வம் செயற்கு. (5)

  • இ-ள். குமரேசா : கல்லன ஆய்க் சென் சாதவன் காழ்க் சான் ; யேன மருவியும் என் உயர்ந்தான் எனின், செல்வம்

செயற்கு கல்லவை எல்லாம் யேவாம் ; யேவும் கல்லலாம் என். விதி எதையும் விளைக்கும் என இது விளக்கியுள த.