பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ഉണr ழ் 1963 சஞ்சிசம் : எகிர்காலக்கில் விளைய நிற்பது ஆகாமியம்; நிகழ் காலத்தில் உடலோடு முகங் த லங்துள்ளது பிராாக்கம். சக்தவ ஞானம் உதயமாகி ஒருவன் சீவன் முக்கன் ஆல்ை முன்னேய இரண்டும் கேய்ந்த மாய்க் த ஒய்ந்த ஒழிந்த போம். பிராாக்க வினையை அவன் அனுபவித்தே தீாவேண்டும். பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம் சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல்சுட்டு வெண்ணி ருக்கும் ; கிஞ்சிதா காமியம்தான் கிட்டாமல் விட்டுப் போகும் விஞ்சின பிராரத் தத்தின் வினை அனு பவித்தே தீரும். (1) பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்கு நாட் செய்யும் கர்மம் மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியேதென் ருல் சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார் அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள்வாரே. (கைவல்யம் (2) வினேயின் விளைவுகளையும் அகன் பலன்களை யும் வலிமை களையும் இவை நன்கு விளக்யுெள்ளன பொருள் நிலைகளைக் கூர்ந்து நோக்கி ஊழின் மருமக்களை ஒர்க்க தேர்ந்து கொள்ள வேண்டும். உலக வினேகளை நீக்கி உள் வசம் ஒடுங்ெ உயிரையும் பானே யுமே கருதி ஒருவன் உறுதியாய் நிற்க நேரின் விஜனத் கொடர்புகள் எல்லாம் அடியோடு விலகி ஒழிக் பேன்ெ கஜ. அக்க உண்மை இங்கே துண்மையாய் உணர வத் தள்ளது. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை -- உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும். (நல்வழி 15) ஊழ் வசப்பட்டு உழலாமல் உயிர்கள் அயர் நீங்கி உய்ய வுரிய ஒர் உபாயத்தை ஒளவையார் இவ்வாறு இதில் அருளி யிருக்கிருர் : உயிர்க்கு உயிரான சிவனை கினையுங்கள் ; அவனது திருநாமத்தை மக்கிரமாகச் செபியுங்கள் , இங்கனம் செய்து வரின் உங்கள் மனம் விணுன எண்ணங்களை எண்ணுக ; விண் சொல்லும், விண் செயலும் நிகழr ; ஆகவே வெய்ய வினை