பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 66. வினைத் தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.

ஓஒதல் Gala7@ు ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதுவும் என்னு மவர்.

இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தில் சான்றோர் கழிதல் குரவே தலை.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

65?

652

653

654

655

656

657

658

659

660