பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல்

216

யாதென்றால், அந்த வறுமையைப்போலத் துன்பத்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை. |(}{}

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வத்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும். l{}_{3 வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும். l{}43

இழிவான சொல் பிறவாத குடும்பத்தாரி மும், அது பிறப்பதற்கு ர துவ ன சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும். }{}_{4

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ள கவே உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும். ls).[3, நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள் பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும். {{}:{{j அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன். தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட ஒர் அயலானைப்போலக் கருதிப் பார்க்கப் படுவான், 104.7

நேற்றுக் கொன்றதுபோலத் துன்பஞ்செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ? f{}48 மந்திாமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்தபோது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை. {{}49 பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றத் துறத்தலே அதனைச் செய்யாதிருப்பது, பிறர்வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே யாகும். JOSs)