பக்கம்:திருக்குறள் உரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 1211. 1212. 1213. 1214. 1215. 1216. 4217. 1218. 1219, 1220. 122. கனவு நிலை உரைத்தல் காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய்வேன்கொல் விருந்து. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். நனவினான் நல்காதவரைக் கனவினால் கானன்டலின் உண்டென் உயிர். கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. நனவினாற் கண்டது.உம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மண். நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பிழிப்பது. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து. நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் காணாதவர். நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் காணார்கொல் இவ்வூரவர். 321 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை