பக்கம்:திருக்குறள் உரை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அருள்நெறித்தந்தை, தமிழ்மாமுனிவர் நமது குருமகா சந்நிதானம் அவர்கள் திருக்குறள் நெறியைப் பட்டி தொட்டி எங்கும் பரவும் வகை செய்தார்கள்; திருக்குறள் பேரவை கண்டு ஒல்லும் வகையில் எல்லாம் திருக்குறள் தொண்டு ஆற்றினார்கள்; திருக்குறள் காட்டிய துறவு நெறியைத் தம் வாழ்நாளில் உயர்த்திப் பிடித்து அளவிடற்கரிய பெருமை பெற்றார்கள்; திருக்குறளின் தெளிவாய் வாழ்ந்த நமது மகாசந்நிதானம் பொருள் இரண்டிற்கும் அற்புதமாய் உரை திட்டி உள்ளார்கள். அறம், அருள்நெறிப் பதிப்பகம் குன்றக்குடி - 630206. சிவகங்கை மாவட்டம்.