இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அருள்நெறித்தந்தை, தமிழ்மாமுனிவர் நமது
குருமகா சந்நிதானம் அவர்கள் திருக்குறள் நெறியைப்
பட்டி தொட்டி எங்கும் பரவும் வகை செய்தார்கள்;
திருக்குறள் பேரவை கண்டு ஒல்லும் வகையில்
எல்லாம் திருக்குறள் தொண்டு ஆற்றினார்கள்;
திருக்குறள் காட்டிய துறவு நெறியைத் தம் வாழ்நாளில்
உயர்த்திப் பிடித்து அளவிடற்கரிய பெருமை
பெற்றார்கள்; திருக்குறளின் தெளிவாய் வாழ்ந்த நமது
மகாசந்நிதானம்
பொருள் இரண்டிற்கும்
அற்புதமாய் உரை திட்டி உள்ளார்கள்.
அறம்,
அருள்நெறிப் பதிப்பகம்
குன்றக்குடி - 630206.
சிவகங்கை மாவட்டம்.