இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் தெளிவுரை-1.
உயர்நிலைப்பள்ளி முதல் பாரத்திற்குரிய
ஐம்பது திருக்குறளும்,
மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த
வித்துவான். சுந்தர.சண்முகனார்
எழுதிய
தெளிவுரையும்.
(பேரா.சுந்தரசண்முகனார் திருக்குறள் தெளிவுரை என்னும் தலைப்பில் 1948-ஆம் ஆண்டு தொடங்கி. மாணாக்கர்களுக்காக திருககுறள் விளக்கவுரை எழுதி) வெளியிட்டு வந்தாகள். இவ் வெளியிடுகளிலிருந்து ஒருபடி
பைந்தமிழ்ப் பதிப்பகம்
61-பி, வைசியர் தெரு,
புதுச்சேரி.