பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் கொடுங்கோன்மை குடிகளை வருத்தித் தீமை புரியும் வேந்தன் 55.1 கொலையாளியினும் கொடியவன். 55 கோலுடைய அரசன் குடிகளிடம் نهنعه مزلام வேலுடைய திருடன் கெஞ்சுவதை ஒக்கும். - 552 ாள்தோறும் ஆராய்ந்து ஆளாத அரசனது நாளும் கெட்டுக்கொண்டே போகும். 553 தவறி ஆராயாச செய்யும் ತ್ತಿರಕ್ಪಣೆ - జ్ఞి குடி , - ஒரு சேர இழப்பான். 55告 கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணிர் 55 அரசை அடியோடு அழிக்கும் படையாகும். 5 . ட்சியால் உண்டாகும்; மன்னனுக்கு நிலை நல்லாட் - அது இன்றேல் அவன் அதிகாரம் நிலையாது. 556 - . - -گست b? மழையின்றேல் உலகம் எனனாகும அரசனது அன்பின்றேல் குடிகள் வாழுமா? 557 - யில்லா மன்னனது ஆட்சிக்கு உட்படின்

உடைமை கேடுதரும். 558 மன்னவன் நீதிமுறையோடு ஆளாவிட்டால் மழை பருவமுறையோடு பெய்யாது போம். 559

«ь на விடின் காத்தற்கு உரிய அரசன் காவாவிடி பசு பயன்தாராது: எத்தொழில்களும் இரா. 5 § {} 1 14 அரசியல் அதிகாரம் 56 கொடுங்கோன்மை கொலைமேற்கொண் டாளிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. 551 வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. 552 நாடொறும் நாடி ఱ్ఱ5ుLI மன்னவன் - நாடொறும் நாடு கடும். 553 கூழும் ပ့ံဖြို ஒருங்கிழக்கும் கோல்கோடிச் குழாது செய்யும் அரசு. 554 அல்லற்பட்டு ಕ್ಲೌ அழுதகண் aரன்றே செல்வத்தைத் தய்க்கும் பன்ட 555 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. 556 துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. . 557 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின், 558 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல், 559 ஆபயன் குன்றும் அ தொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். 560 1 15