பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 233 களவியல் 114. நானுத் துறவுரைத்தல் காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. i 13நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. ++32 நானொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். - 1133 காமக் கடும்புனல் உய்க்குமே நானொடு நல்லாண்மை என்னும் புனை. ++34 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். * {35 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். **35 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். 1137 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். it 33 அறிகிலார் எல்லாரும் என்றேளன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. * {39 யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. 1140