கருஉ
முன்னுரை
இஷ்டப்படி கொள்ளையிடலாம்:'
மனு: 9 248.
'தரும சிந்தனையுள்ள அரசன் இங்ங்ணம் திருடிக் கொள்ளையிட்டு யாகம் செய்கிற பிராமணர்களைத் தண்டிக்கக் கூடாது'
மனு: 11 21.
'பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும், கொலை செய்தாலும் கொலைத்தண்டம் விதிக்கலாகாது. கொலைத் தண்டனைக்குப் பதில் அவன் தலையை மொட்டை அடித்தாலே போதுமானது.'
மனு: 7 26,
'அரசன் தண்டிக்காது விட்டால், தாழ்ந்த சாதியான் உயர்ந்து விடுவான்'
மனு: 7 21.
'பிராமணர்கள் சொல்லுகிறபடிதான் அரசன் நீதி செலுத்த வேண்டும்.'
மனு: 7 37, 38,
'பிராமணனை அரசன் நம்ப வேண்டும்'
மனு: 7 58, 59,
'அரசன் பிராமணர்களைத் தனக்குத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்:'
மனு: 7 78, 79.
'அரசன் பிராமணர்களுக்கு நிறைய பொருள் தரவேண்டும்.'
மனு: 7 82 84
'அரசன் பிராமணனைப் பூஜிக்க வேண்டும்'
மனு: 7 88.
'பிராமணன் புதையல் எடுத்தால் அவனுக்கே கொடுத் விடவேண்டும்' இ!
மனு: 8 37, 39,
'அரசன் புதையல் கண்டால் பாதியைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.'
மனு: 8 38.
'அரசன் சாதி தர்மத்தைக் கொண்டே நீதி வழங்க வேண்டும்'
மனு: 8 41, 46