பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர்

தோற்றம்

மறைவு

இயற்பெயர் தந்தைபெயர்

தாயார்

குடும்பம்

கல்வி

பணிகள்

தமிழார்வம்

வாழ்க்கைக் குறிப்பு

புலியூர்க்கேசிகன்

16.10, 1923

17.4, 1992

க. சொக்கலிங்கன்
கந்தசாமி பிள்ளை
மகாலட்சுமி அம்மையார் : துணைவி - சொ. சுந்தரத்தம்மை மகன் - திரு. சொ. கந்தவேலன் ; மகள் - திருமதி. நீலச்செல்வி (எ) மகாலட்சுமி

- மகாதேவன்

மகள் - செல்வி. சொ. கலைச்செல்வி (தமிழ்

வளர்ச்சித்துறை)

மகள் - திருமதி. மலர்ச்செல்வி ஹரிகுமார் நெல்லையைச் சேர்ந்த புலியூர்க் குறிச்சி : ஆங்கிலப் பிரிவு - இண்டர், இந்துக் கல்லூரி,

நெல்லை

ஆசிரியர் வடுகச்சிமலைப்பள்ளி3 ஆண்டுகள்.

மேலாளர் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் 10 ஆண்டுகள். பாரி நிலையம், 2 ஆண்டுகள் அருணா பப்ளிகேஷன்ஸ், பல ஆண்டுகள் மாருதி பதிப்பகம்.

தமிழார்வம் காரணமாக டாக்டர் மு.வ.,

தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவிமணி போன்ற தமிழறிஞர்களுடன் தொடர்பு கொண்டு தமிழறிவை வளப்படுத்தியமை.