பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 1. அக்கினி சிவனும் அக்கினியும் என்னும் தலைப்புப் (பக்கம் 28). பார்க்க. 2. அசுரர், அரக்கர் 1. சிறப்பு 1. குரண்டாசுரன் : கொக்கு உருவம் கொண்ட இவன் தேவர்களுக்குக் கொடுமைகள் செய்தனன். அக் கொடுமையை ஆற்ருத திருமால் முதலிய தேவர்கள் சிவபிரானிடம் முறையிட அவர் இவனது இறகை வெட்டிக் கொன்றனர். அவ்வீரத்துக்கு அடையாளமாக அந்த இறகைத் தேவர்கள் விரும்பிய வண்ணம் சிவபிரான் தன் திருமுடியிற் சூடினர். 2. சலந்தரன் : அசிசத்தால் தனக்கு வக்த நடுக் கத்தை வெகுண்ட சலந்தராசுரனுடைய ஆகத்தை முனிந்தார் சிவபெருமான். * 3. சூரன் : முருகவேளின் வேல் குரனேக் கடிந்தது. 4. திரிபுராதிகள் : தனித் தலைப்புப் பார்க்க. (பக்கம் 5) 5. இராவணன் : தனித் தலைப்புப் பார்க்க. 2. பொது 1. அசுரர் : தேவர்களும் அசுரர்களும் சிவபிரா .திருவடிகளைப் போற்றி வணங்குவர் لل6ED L-i/(سيلي 2. தன்னேச் சிந்தித்துப் போற்ருத அசுரர்களுடைய கிணத்தைக் குத்தின சூலாயுதத்தை உடிையவர் சிவ பெருமான். o