பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை வேயிம் பிறந்த கி ஆண்டு அடங்காது சென்று கேல் ர் உலகத்தினின் கற்பகச் சோலேயைக் கதுவினுற் போல, கின் வரவினுல் அயலாரிடத்துப் பிறந்த அலர் பெருகி கின்னுாரு மறியப் பரந்து கின் பெருமையைச் சிதைக் கும் என உள்ளுறைவகையால் அலசறிவுறுத்தவா.வ கண்டு கொள்க. உள்ளுறை உவமம் தன் பெடைகையத் தகவு அழிந்து, அன்னம் சலஞ் சலத்தின், வன் பெடை மேல் துயிலும் வயலூரன் வரம்பி லனே SS SSAS SSAS 3.17 ( ஆண்ணல் பாத்தையிற் பிரியக் குழைமுகத்த வளு க்கு உழையர் உரை தி தது ) தன் பெடை என காயகியின் அருமை காட்டியும் ! வன் பெண்டியெனப் பரத்தையர் அன்பிலாமையைக் காட்டி யும் கின்றது. அன்புடைய தன் பெடை வருந்த அன்பில்லாத தன் மரபுக்குப் பொருந்தாத சங்கின் பெடையுடனே அன்னம் அயில்கின்ற காடின் ஆதலால் தன் காயகி வருக் தத் தன்மாட்டு அன்பிலாதாரும் தன் மரபுக்குப் பொருங் i. தாதவருமாகிய பரத்தையருடனே உறையும் தகுதியின்மை யும் கூறித் தலைமகனைப் பழித்துத் தலைவியை ஆற்று வித்தல். இப் பாட்டில் உள்ளுறை உவமம் காண்க. 33. உறவு, உறவினர் (38) அத்தன், அன்னே, ஆய் (தாய்), இனம், உற்றவர், சங்கை, எங்தையர், எமர் ஒக்கல், காதலன் (கணவன், கொழுகன் (கணவன்) சிற்றவவை, சுற்றம், சேய், தங்கை, தந்தை, தாய், புதல்வன், மகன், யாய், என்பன உறவினேக் குறிப்பன.