பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏜᏣ) திருக்கோவையார் ஒளிெ கறிக் கட்டுரை விக்னத்து கர்ன் எவ்வாறு தலைவியை கண்ணுவது எனக் கவற்சியுற்ருன். 394. தலைவியின் ஊடல் டே அன்று அம்மலை யிடத்துத் தன் இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னேத் தன் வசமாக்கிய கம் பெண் அமுதம் இது அன்அ, இது தம்மை வருத்துவதொரு மாயமாம் எனத் தன் கெஞ்சுக்குச் சொல்லித் தலைவன் வாடினன். 16. தலைவன் படை (கூ - 16) வேல் : வீரர் கூட்டமும், யானேயின் கிரையும் அனேத் தும் திரண்டு வரினும் தன் கையில் வடிக்கப்பட்டு அழகு விளங்கா கின்ற வேலின் (எஃகின்) வாய்க்கு இரை போதாது என்று தலைவிக்குத் தலைவன் உரைத்தான். தனது வேல் கொண்டு ஒரு வேங்கையைப் பணியும்படி செய்தான் தலைவன். வேல் : உலேமலி வேற்படை, எழில் வேல், சென்வேல், தழல் திகழ் வேல். 17. தலைவன் வர்ணனை (க. - 17) 1. அடி 5. கண்டம் அடியாகிய பெரிய மலர் அழகிய கழுத்து. களே உடைய அண்ணல். 6. கை 2. அணிகலன் செழும்பூண் வேற் கை. 3. ஆடை 7. தோள் வெள்ளேப்பட்டு கொக்தார் தடங்தோள். 4. கண் செழுமென் தண்டின H + 軒 மேவு திண்தோள். அசுமபுறற கண ($Ꮉ அருகி கண்). IH பொ ருேளின