பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி 91. இளவேனில் முன்னுவது கண்டு தலைவி இன்னல் எய்தியது "வாழும்படி ஒன்றும் கண்டிலம் வாழி இம்மாம் பொழில் தேன் சூழும் முகச்சுற்றும் பற்றினவால்......அம்பலம் ஆதரியாக் கூழின் மலி மனம் போன்று இருளா நின்ற கோகிலமே'... ". 。 E 18 பொருள்தரப் பிரியும் தலைவன் எனத் தோழி கூறத் தலைவி வருந்தியது (பொருள் வயிற் பிரிவு) 'சிறுவாள் உகிருற்று உரு முன்னம் சின்னப்படுங் குவளைக்கு, எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழிகுவது அஞ்சனம் அம்பலவர்ப் பணியார் குறிவாழ் நெறிசெல்வர் அன்பர் என்றம்ம கொடியவளே' 384 தலைவன் செல்லாமல் பிரிந்தான் எனத் தலைவி வருந்தியது 'பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னே எற் பிரியின் தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் ..... H அம்பலத்தோன் எவர்க்கும் அரியான் அருளிலர் போல் அன்ன என்னை அழிவித்தவே'. 3 of 0. தலைவன் தன்?ன விட்டுப் பரத்தையர்மாட்டுப் பிரிந்த கொள்கையை நினைத்துத் தலைவி வாடினது 'எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் வெப்புற்று வெய்து உயிர்ப்புற்றுத் தம் மெல் அணையே துணையாச் செப்புற்ற கொங்கையர் யாவர் கொல் ஆருயிர் தேய்பவரே . 3 54 உலகியல் ஆகிய செவ்வணியைத் தலைவன் அறியச் செல்ல விடுவதாக நினைத்த தகுதி உடைய தலைவி வருந்தியது. பரத்தையர் சேரியினின்றும் ஒருத்தி நம் தலைவனே நமக்குத் தர நாம் அவரை எய்து அணையும் படியான ஆயிற்று நம் பெண் தன்மை என வருந்தியது இரவணையும் மதி ஏர் நுதலார் துதிக் கோலஞ் செய்து, குரவனயும் குழல் இங்கு இவளால் இக் குறி அறிவித்து அரவணையும் சடையோன் தில்லை ஊரனை யாங்கு ஒருத்தி தர அணையும் பரிசாயின வாறு நம் தன்மைகளே