பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரமபதம் 403 பேயாழ்வார் (திருவிண்ணகர் தலப் பாடல் பார்க்க) நம்மாழ்வார் 'குடிஅடி யார்இவர் கோவிந்தன் தனக்கு என்று முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள. கொடிஅணி நெடுமதிள் கோபுரம் குறுகினர். வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே பெருந்தேவனார் பொருப்பு:அடைந்து தங்கள் புலன்ஐந்தும் செற்று. நெருப்புஅடைந்து, நீர்அடைய வேண்டாம்- விருப்பு:அடைந்து வைகுந்தம் சிந்தையிலே வைப்பார்க்கு மாதவனும் வைகும்.தம் சிந்தையுளே வந்து.