பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 63 சம்பந்தர் தூயவன் தூயவெண் நீறு மேனிமேல் பாயவன் பாயபைஞ் ஞ்லி கோயிலா மேயவன் வேய்புரை தோளி பாகமா ஏயவன் எனைச்செயும் தன்மை என்கொலோ. அப்பர் மத்த மாமலர் சூடிய மைந்தனார் சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் பத்தர் தாம்தொழுது ஏத்துபைஞ் ஞ்லி.எம் அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. சுந்தரர் செந்த மிழ்த்திறம் வல்லி ரோ?செங்கண் அரவம் முன்கையில் ஆடவே வந்து நிற்கும்இ தென்கொ லோபலி: மாற்ற மாட்டோம் இடகிலோம்ங் பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்தம் நாறுபைஞ் சூரீலியீர்! அந்தி வானம்.உம் மேனி யோசொலும் ஆர ணிய விடங்கரே. 62. திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர்-பாலசுந்தரி சம்பந்தர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 16-3-56, 11-1-66 உத்தமர் கோயில் இரயில் நிலையத்தில் இருந்து 4% கல்.