இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் I() I.
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து,
== உனறனனைப பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா!
உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே (றன்னைச்
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)