இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருப்பாவை 10የ
இவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கவாக உள்ளன; அவை பின் வகுமாறு:
1. வாயில் காப்பானே!
நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்'
—i.6
2. எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்'
ல்ம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்' 'உம்பர் கோமானே எழுந்திராய்'
பலதேவா உறங்கேல் '-17
3. நப்பின்னாய்!
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்' -18
4. நப்பின்னாய் திருவே துயில் எழாய்'
5. தோற்றமாய் நின்ற சுடரே துயில் ஏழாய்'-21
8. இறைவனிடம் வேண்டுவது
பறையைக் கேட்டுப் பெறுதல் என்பதோடு
ஆழ்வார்கள் இறைவனைப்பாடி வேண்டுவது அவன் உறவையே; அதனை ஈற்றில் ஆண்டாள் பாடல் முடிக்கிறது.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமேயாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’ ’ என்று மூடிக்கிறது. —£9.
☆☆☆