பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 45 வந்திட்டுது அவனுக்கு. என்னை மன்னிச்சிடுன்னு’ சொல்லிவிட்டு ஒடிட்டான். அப்பாலே மனுசனுயிட் டான். என் வம்புக்கு வர்றதில்லை.” அந்தத் தழும்புதான அது? ‘பூவாயி! நீ அவனே க் கடிச்சதில் அவன் மட்டும் மனுசனுகலை. கொலைகாரனுக ஆகவிருந்த நான் கூட மனுசனுயிட்டேன்.’’ என்று அவளை அனைத்துக் கொண் டான் கோவிந்தன்.