பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருமுருகாற்றுப்படை விளக்கம் உதவிகளும் கிடைக்கும் என்ற உண்மையை இகளுல் அறிகிருேம். புலவன் தன் விருப்பத்தை வெளிப் படையாகக் கூறுவதற்கு முன்பே அவனுடைய உள்ளக் கிடக்கையை உணரும் ஆற்றல் அணுக்கத் தொண்டர் களுக்கு இருக்கிறது. தலைவனகிய முருகன் கல்லவன்: அவனுடன் இருக்கும் அணுக்கத் தொண்டர்களும் கல்லவர்கள். ! குருகாதன் பரம கருணையினல் தன்னே அடைந்த மாணக்கன் தன்னைப்போல் சிறந்த அநுபூதியைப் பெற வேண்டுமென்று எண்ணி ஆவன செய்வான். அவனிடம் உள்ளதைப் போன்ற கருனே இந்தக் குறும்பல் கூளியர்களுக்கு இருக்கிறது.