பக்கம்:திருவருட்பா-11.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்சோதி ! னிப்பெருங்கருணே ::

கு தி

பதிப்புரை

திருவருள் துணேகொண்டு திருவருட்பா, வடிவுடை மாணிக்கமாலே விரிவுரை 11-வது நூலாக வெளி வருகிறது.

- இறைவியை போற்றும் இப்பகுதி, அமரநிலை யெய்திய திருமிகு கு. பாக்கியம்மாள் நினைவு மலர்ாக வெளி வருவது மிகப் பொருத்தம். இந்த வெளி யீட்டுக்கான பொருளுதவி அளித்த அன்னும் குடும்பத்தாருக்கு எம் உளங்கனிந்த நன்றி உரியதாகும்.

இந் நூற்பயனே,

வாணுள் அடைவள் வறுமை உருர்நல் &rLTir பூணுள் இடம் புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் கானுர்நின் நாமம் கருதுகின் ருேர்ஒற்றிக் கண்ணுதல்பால் மாளுர்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே” (89)

எனத் திருவருட் பிரகாச வள்ளலார் விதந்தோது கின்றார்,

இந் நூலுக்கு அரிய பல மேற்கோள்களுடன் எளிய முறையில் விரிவுரை எழுதி உதவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/6&oldid=681758" இலிருந்து மீள்விக்கப்பட்டது