பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவருட் சிந்தனை

சிந்தனை நின்தனக்காக்கிவாழ்ந்திட அருள் செய்க:

இறைவா, மந்திரமும் ஆகிய அண்ணலே: மந்திரம்’ என்றால் என்ன? நான் சில சொற்களை முனு முனுக் தின்றேனே. அதுவ மத்திரம்? இறைவா, நீ அருள் செய்யும் திறப்பாடு வாழ்க! -

மந்திரம் எழுத்தில்லை, சொல் இல்லை, சொல்லின் பொருளும் இல்லை: இறைவா, என்ன வியப்பு, இன்று மந்திரம் என்ற பெயராலேயே அன்பு மதம் ஆரோகிதமாகி விட்டது. மணம் செய்யும் தொழிலாக மாறி விட்டது: எங்கு பாத்தாலும் காட்டிரைச்சல்.

இறைவா, நீ, மந்திரம் என்பது சிந்தன்ை என்று உணர்த்தி யருளிய திறத்துக்குப் பலகோடி போற்றிகள்!

உன்னைப் பற்றிச் சிந்தித்தல்ே மந்திரம்:

இறைவா, உன்னோடு தொடர்பு கொள்ள G. யது சிந்தனை, என் சிந்தனையை நான் வேண்டிய அளவுக் குத் தூண்டி விட்டுக் கொண்டு சிந்திப்பேன். -:

இறைவா, என் சித்தன்சில் தெளிவு கிடைக்க அருள் செய்க: சிந்தன்ைத் தெளிவில் நீ சிவமாக எழுந்தருளி ஆட்கொண்டருள்க! . . . “ -:

இறைவன், நின்னைகஅன்டவும் சிந்தனையில் நான் வளர அருள் செய்க: இறைவா, சிந்தனை நின் தனக்கு ஆக்கி வாழ்ந்திஅேருன்ஸ்க: