பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட் சிந்தனை

கொடி போல், உன்னைச் சார்ந்து வாழ்ந்திட அருள்க

இறைவா, தமியேன் புகலிடமே, புண்ணியமே. நான் அலகருகின்றேன். என் அக்நிலையிலும் தாக்குதல் புற நிலையிலும் தாக்குதல். நான் உய்யுமாறு என்ன?

இறைவா, என்னோடு ஒத்துவராக ஐவரைக் கூட்டு வைத்தாய். அவர்கள் வலிய நின்று போராடுகின்றனர். உலப்பண கொடுத்தறுப்ப முயன்றாலும் அவர்கள் என் ஆற்றலை விஞ்சிக் கேட்கின்றனர்.

புழுவை எறும்பு அரிக்தொழிப்பது போல, என்னைப் புலன்கள் அசித் தொழிக்கின்றன. நாள்தோறும் வெம்பி வெம்பிச் சகின்றேன். நான் இறப்பதற்கு அஞ்சவில்லை, ஆனால், செத்துப் போகக் கூடாது.

என்னைச் சுப் க் மிங்கல . கனி ன் நடமாட்டம். நான் என்ன செய்வேன். பற்றிப் படரக் கொம்பில்லாத ஒரு கொடி காற்றில் அலமந்து சுழல்கிறது. அற்றுவிழம் நிலையில் சுற்றுகிறது. இறைவா, நானும் அங்ஙனே, உன்ன்யே நான் கொழுகொம்பா கப்

, 9 prGp: “

இறைவ் உன்னை எனக்கு அளிக்காமல் எங்கே ஒடி ஒளிந்து கொண்டிருக்கிறாய். நான் உன்னைக் கண்டும் கண்டிலேன். நான்புடும் துன்பம் இனி ஏற்க இயலாது. பட்டது போதும் என்னைக் காப்பாற்று, “ . . . . . .

நான் அன்பால் பூத்துச் சிெயல்களால் காயாகி, ஒப்புரவால் கனியாகச் செழித்து வாழ்ந்திட அருள் செய்க: இறைவா, என்னை ஒதுக்கி வைத்திடாதே! என்னை ஆட்கொள்வதற்குரிய பத்திரம் நின்னிடம் ` Gu# r; செசித்து வளித்து அன்புடின்க்ல், இதில்:"