பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருவுந்தியார் உயய வலலார ஒரு மூவரைக் காவல்கொண்டு எய்ய வல்லானுக்கே உந்தீ பற இளமுலை பங்கன் என்று உந்தீ பற சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள ஒடியவா பாடி உந்தீ பற உருத்திர நாதனுக்கு உந்தீ பற ஆ ஆ திருமால் அவிப்பாகம் கொண்டுஅன்று சாவாது இருந்தான் என்று உந்தீ பற சதுர்முகன் தாதை என்று உந்தீ பற வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீ பற கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற 470 (4) (5. (6) (/)