பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருவுந்தியார் உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற கருக்கெட நாம் எலாம் உந்தீ பற நாமகள் நாசி சிரம் பிரமன் படச் சோமன் முகம் நெரித்து உந்தீ பற தொல்லை வினை கெட உந்தீ பற நான்மறை யோனும் மகத்து இயமான் படப் போம்வழி தேடும்ஆறு உந்தீ பற புரந்தரன் வேள்வியில் உந்தீ பற சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி நெரித்தஆறு உந்தீ பற மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற .474 (12) (14) (15)