பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருத்தசாங்கம் இப்பாடே வந்து இயம்பு கூடு புகல் என்கிளியே ஒப்புஆடாச் சீர்உடையான் ஊர்வதுஎன்னே - எப்போதும் தேன்புரையும் சிந்தையர்.ஆய்த் தெய்வப்பெண் எத்துஇசைப்ப வான்புரவி ஊரும் மகிழ்ந்து (6) கோல்தேன் மொழிக்கிள்ளாய் கோது.இல் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக மும்மலங்கள் பாயும் கழுக்கடைகாண் கைக்கொள் படை (7) இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் - அன்பால் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத்து ஒங்கும் பருமிக்க நாதப் பறை (8) 525