பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருத்தசாங்கம் ஆய மொழிக்கிள்ளாய் அள்ளுறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்ததார்என் - தீயவினை நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளிஅறுகு ஆம்உவந்த தார் (9) சோலைப் பசும்கிளியே து நீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியும் கொடிகூறாய் - சாலவும் எதிலார் துண்என்ன மேல்விளங்கி எர்காட்டும் கோது.இலா ஏறுஆம் கொடி (10) 530