பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அதிசயப் பத்து உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் --- பற்றல் ஆவதுஓர் நிலைஇலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயன்அது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (9) இருள் திணிந்து எழுந்திட்டது ஒர் வல்வினைச் சிறு குடில் இது இத்தைப் பொருள் எனக்களித்து அரு நரகத்திடை விழப் புகுகின்றேனைத் தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச் சினப் பதத்தொடு செம்தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந் நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே (10) 612