பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. திருவேசறவு மருவுஇனிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந்து உள்உருகத் தெருவுதொறும் மிகஅலறி சிவபெருமான் என்றுஎத்திப் பருகியநின் பரம்கருணைத் தடம்கடலில் படிவுஆம்ஆறு அருள்எனக்குஇங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே நானேயோ தவம் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன் தேன்.ஆய்இன் அமுதமும்ஆய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந்து எனதுஉள்ளம் புகுந்துஅடியேற்கு அருள்செய்தான் ஊன்ஆரும் உயிர்வாழ்க்கை ஒறுத்துஅன்றே வெறுத்திடவே 732 (9) (10)