பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. யாத்திரைப் பதது சோக் கருதி சிந்தனையைத் திருந்த வைத்து சிந்திமின் போரில் பொலியும் வேல்கண்ணாள் பங்கன் புயங்கன் அருள்.அமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே புரள்வார் தொழுவார் புகழ்வார்ஆய் இன்றே வந்துஆள் ஆகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பார்.ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் தெருள்வீர் ஆகில் இதுசெய்ம்மின் சிவலோகக் கோன் திருப்புயங்கன் அருள்.ஆர் பெறுவார் அகல்இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே 800 (9) (10)