பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. பண்டாய நான்மறை காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டில் பரிப்பாகன் நம்வினையை - விட்டி அருளும் பெருந்துறையான் அம்கமல பாதம் மருளும் கெடநெஞ்சே வாழ்த்து (3) வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும் தாழ்ந்துஉலகம் ஏத்தத் தகுவாரும்-சூழ்ந்துஅமரர் சென்றுஇறைஞ்சி ஏத்தும் திருஆர் பெருந்துறையை நன்றுஇற்ைஞ்சி ஏத்தும் நமர் (4) நண்ணிப் பெருந்துறையை நம்இடர்கள் போய்அகல எண்ணி எழுகோகழிக்கு அரசைப்-பண்ணின் மொழியாளோடு உத்தர கோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனைக் காண் (5) B22