பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. பண்டாய நான்மறை காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம்எனப் பேணும் அடியார் பிறப்புஅகலக்-கானும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாய்ஆரப் பேசு (6) பேசும் பொருளுக்கு இலக்கிதம்.ஆம் பேச்சுஇறந்த மாசுஇல் மணியின் மணிவார்த்தை-பேசிப் பெருந்துறையே என்று பிறப்பு:அறுத்தேன் நல்ல மருந்தின்அடி என்மனத்தே வைத்து (7) B24