பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்துஅன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டு உலகம்எல்லாம் சிரிக்கும் திறம்பாடித் தெள்ளேனம் கொட்டாமோ (3) அவம்ஆய தேவர் அவகதியில் அழுந்தாமே பலமாயம் காத்துஎன்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம்ஆய செம்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து சிவம் ஆனவாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ (4) அருமந்த தேவர் அயன்திருமாற்கு அரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பு:எய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்து என்உளம் புகுந்த திருவந்தவா பாடித்தெள்ளேனம் கொட்டாமோ (5) 420