பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனிவாட அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி தித்திக்குமா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ (12) பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்தம் பாடும் ஆர்பாடும் சாரா கைஅருளி ஆண்டுகொண்ட நேர் பாடல் பாடி நினைப்பு:அரிய தனிப் பெரியோன் சீர் பாடல் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ (13) மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே நூலே நுழைவுஅரியான் நுண்ணியன்ஆய் வந்துஅடியேன் பாலே புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால் சேல்ஏர்கண் நீர் மல்கத் தெள்ளேனம் கொட்டாமோ (14) 425