பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 குழைத்தலாகிய செயலைச் செய்த பத்துப் பாட என்று பொருள்கொண்டால், குழைத்தலாகிய செய அடிகளார் கர்த்தா ஆகிவிடுவார். தம்மாட்டுக் குை குற்றங் களைந்து ஆட்கொள்ள வேண்டும் என்று பா வேறு; அதன் எதிராக, இப்பாடல்கள் இை திருவுள்ளத்தைக் குழைத்துவிட்டன என்று கூறி குழைக்கும் செயலைச் செய்யும் கர்த்தா, இை திருவுள்ளத்தைவிட ஒருபடி மேலே நிற்கின்றார் தொனிப்பொருள் வந்துவிடும். இப்படி ஒரு கருத்தை அடிகளார் நினைந்திருப் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். எ இறைவனைக் குழைத்த பத்து என்று பொருள் கூ அவ்வளவு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. குழைத்த பத்து என்ற பெயர் வந்தததற்கு ே கூறப்பெற்ற இரண்டு விளக்கங்களும் திருப்திய வில்லை. தம்முடைய உள்ளத்தைத் தாமே மு. குழைத்ததுபற்றி முதல் பாடலில் கூறுகிறார். ஆதலின் வேளை இந்தப் பெயர் வந்திருக்கலாம். "ஆத்தும நிவேதனம்’ என்று இடப்பட்ட உட்தலை வழக்கம்போல் பொருந்துமாறில்லை. நிவேதனம் கூறினால் நிவேதனம் செய்பவன் ஒருவன், நிவே, செய்யப்படும் பொருள் ஒன்று, நிவேதன ஏற்றுக்கொள்பவன் ஒருவன் என்ற மூன்றும் இருந்து வேண்டும். நிவேதனத்தை ஏற்றுக்கொள்பவன் ஒரு உண்டு என்ற பொருளை இங்கும் ஏற்றுக்கொள்ள அப்படியானால் நிவேதனம் செய்பவர் யார்: அடிக என்று வைத்துக்கொண்டால், எதை நிவேதனம் செய்கி என்ற வினாவிற்கு ஆத்மாவை என்று விடை கிடை: அப்படியானால் ஆத்மாவை வேறு பிரித்துவிட்ட அடிகளார் என்ற ஒருவர் மிஞ்ச வாய்ப்பே இல்