பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிவபிரான் அணிவன 년 செங்கண் அரி. அயன்... தம் பரிசழியப் பொங்கிய சீர் பாடி காம் பூவல்லி கொய்யாமோ 18–15 நல்ல மலரின் மேல் நான் முகனுர் தலே, ஒல்லே அரிந்த தென் - றுந்தீபற உகிரால் அரிங்ததென் றுங் தீபற 14-18 (8) யானையை அட்டதும், அதன் தோலை உரித்ததும் போர்த்ததும் அத்தி உரித்தது போர்த்தருளும் பெருங் துறையான்...... 13-19 கடக்காய் தடங்காள அடற் கரியே 6–31 கயந்தனேக் கொன்றுரி போர்த்தல் பாடி 9-18 கொடுங்கரிக் குன்றுரித்து 6-19 மா வுரியானே 28-9 வியன் மாத் தடக்கைப் பொள்ளனல் வேழத் துரியாய் 6-24 வெங்கரியின் உரிப் பிச்சன், தோலுடைப் பிச்சன் 6-49 (i) தேவி அஞ்ச யானைத் தோலை உரித்தது கொடுங்கரிக் குன்றுரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினேயே 6-19 (ii) உரித்த யானையைக் குறிப்பன அடற்கரி 6-31 அத்தி 13-19 கயம் 9.18 »1, If] 6-19, 31, 49 கரிக் குன்று 6-19 கொடுங் கரிக் குன்று i 6-19 கடக்கைப் பொள்ளனல் வேழம் 6-24 கடந்தாள அடற்கரி 6-21 IIIIT 6-24, 28-9 வியன் மா 6-24 வெங்கரி 6-49 வியன்மாத் தடக்கை பொள்ளனல் வேழம் 6-24. வெங்கரி , 6-49 வேழம் 6-24 3. சிவபிரான் அணிவன (1) எலும்பு ாரம்போடு எலும்பு அணிந்து 12-11