பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

闵0 திருவாசக ஒளி நெறி பிணிகெட கல்கும் பெருந்துறையெம் பேரருளாளன் 48–3 பிறவி என்னும் இக்கடலை ந்ேதத் தன் பேரருள் தங்தருளினுன் 42-7 புகுந்தவருக்காய அரும்பெருஞ் சீருடைத் தன்னருளே அருளுஞ் சேய கெடுங்கொடைத் தென்னவன் 36.7 பெரியோன் ஒருவன் கண்டு கொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப், பிரியேன் என்றென்று அருளிய அருள் 44.2 பெருங்துறை எம் புண்ணியன் மண்ணிடை வங்திழிங், தாதிப் 'பிரமம் வெளிப்படுத்த அருள் 43-1 பெருந்துறை எம் பேரருளாளன் 43-3 பேரருள் 42–7 பொய்யெலாம் விடத் திருவருள் தங்து...முன் கின்ற தோர் அற்புதம் விளம்பேனே 41-1 மடங்க என் வல்வினேக் காட்டை கின் மன்னருள் இக் கொளுவும் விடங்க ! 6-19 மன்னருள் தி 6-19 மன்னிய திருவருள் மலேயே போற்றி 4-128 மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன் 43-2 மெய்மையார் விழுங்கும் அருளே 6-17 மெய்யடியார் உள்ளே விரும்பி எனே அருளால் ஆண்டாய் 82.4 மெய்யடியார்க்(கு) அருட்டுறை அளிக்குஞ் சோதி 44-6 யான்துயர் புகாவணம் அருள்செய்து 41-2 வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கருணைக் கடலாய் அடியார் பக்தனே விண்டற கல்கும் எங்கள் பரமன் 48–5 வழங்குகின்ருய்க் குன் அருளார் அமுதத்தை 24-10 வேண்டிய போதே விலக்கிலே வாய்தல் விரும்புமின் தாள் 86-6 (14) அல்லல், இடர் - களைவார் o அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் 33-2 அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லற்படை வாராமே 46-2 அல்லற் பிறவி அறுப்பானே 1-91 அல்லல் அறுத்தாட் கொண்டு 31-5

அடியார்களின் அக இலக்கணம் மூன்று يتم

1. மானத செபம் 2. மான த சிவ பூசை 8. உள்ளத்தே பரம் பொருள் தோற்றம் அளித்தல் (தேர்ந்து நெடும் புங்தி மகிழ் பிரமம் வெளிப்படல்) - உபதேச காண்டம் ஞானவரோ. 919