பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

տ ք- திருவ்ாசக ஒளி நெறி பிரை சேர் பாலின் நெய் போலப், பேசாதிருந்தால் ஏசாரோ 21-5 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் 8-20 மெய்க் காட்டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மை 2.66 வான் கெட்டு மாருதம் மாய்ந்தழல் நீர் மண் கெடினுங், தான் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையன் 11-18 (121) தனியர் தான் தனியன் 12-3 (122) தாய், தந்தை இல்லாதவன் தங்தை தாய் தம் பிரான் தனக்கு அஃதிலான் 5-47 தாயுமிலி தங்தையிலி தான் தனியன் 12–3 (123) திகைப்பு திகைப்பு(ம்) நீ 33-5 (124) திசை யாயவர் (வானும்) திசைகளும் மாகடலும் ஆய பிரான் 10–15 (125) திரு அடியோம் திருவை 11-15 செய்ய திருவார் பெருந்துறையான் 47-1 திருவான தேவற்கே 10-14 (126) திரு ஒலக்கம் 'கோலம் தலைப்பு 24 (100) பார்க்க (127) திறம் - வித்தகம் அரிக்கும் பிரமிற்கும் அல்லாத தேவர்கட்குங் தெரிக்கும் படித்தன்றி கின்றசிவம் வந்து நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாம் சிரிக்குங் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ 11-8