பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E-P-E- திருவாசக ஒளி நெறி ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே செத்துப்போய் அரு திரகிடை வீழ்வதற் கெர்ருப் படுகின்றேன் 26-4 ஒரு காய்க்குத் தவிசிட்டு 34-2 ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் 6-48 ஒன்றும் போதா நாயேனே 33-3 ஒன்றுமாறறியாச் சிறியேன் 6–48 கசிந்துருகேன் 38–5 கசியாதேன் 5-56 கடியேன் உன்னேக் கண்ணுரக் காணுமாறு காணேனே 5-88 கடை பட்டேனே 27-1 கண்டது எவ்வமே i 5-41 கண்டது செய்து கருணேமட்டுப் பருகிக் களித்து மிண்டுகின்றேனே 6-88 கதியடியேற்குன் கழல்தங் தருளவும் ஊன்கழியா விதியடி யேனே 6-42 கருங்குழலினர் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனே 41-4 கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்து நான் வாழுமாறறியா மருளனேன் 28-7 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனே 31-4 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேன 8-5 கல்லா மனத்தேன் 5-56 களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள வெளி வந்திலேனே 6-15 கற்றறியேன் கலைஞானம் 38-5 காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் 44-5 கானு மாறு காணேன் உன்னே அங்காட் கண்டேனும் பாணே பேசி என் தன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதி, ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா செத்தே போயினேன் 5-84. காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேஆன 51-8 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறுவேனே ". 6 3 கிற்பன் உண்ணவே \ c. 5-41 குதுகுதுப் பின்றிகின் றென்குறிப் பேசெய்து கின், குறிப்பில் விது விதுப்பேனே | 6-34. குரவு வார்குழ லார் திறத் தேகின்று குடிகெடுகின்றேன 26-5