பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E திருவாசக ஒளி நெறி في تلي الات: 11. மணிவாசகர் நிலை அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள் நோக்கி, இரைதேர் கொக்கொத் திரவு பகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் 21-5 உற்ருரை யான்வேண்டேன், ஊர் வேண்டேன். - பேர் வேண்டேன், கற்ருரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும் 39-3 எச்சம் அறிவேன் கான் எனக்கிருக்கின்றதை அறியேன் 34-9 எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் 25-6 எஆன கானென்பதறியேன் பகல் இரவாவதும் அறியேன் 34-3

  • ஒடுங்கவந்தியுமே உறவென்றிட்டு உள்கசிந்து, தேடும்

பொருளுஞ் சிவன் கழலே எனத் தெளிந்து...... தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-1 கண்ணுர் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர, எண்ணுதிரவும் பகலும் நானவையே எண்ணும் அதுவல்லால், மண்மேல் யாக்கை விடுமாறும் வங் துன் கழற்கே புகுமாறும், அண்ணு எண்ணக் கடவேனே அடிமை சால அழகுடைத்தே 33-4} t களிப்பெலா மிகக் கலங்கிடுகின்றேன் 23-10 சிவம் வேண்டார் தம்மை நாளுங் திண்டேன் 34-7 தனியனேன் பெரும் பிறவிப் பெளவுத் தெவ்வத் தடங்திரையால் எற்றுண்டு பற்ருென்றின்றிக், கனியை நேர் துவர் வாயா ரென்னுங் காலாம் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு, இனியென்னே உய்யுமாறென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணேபிடித்துக் கிடக்கின்றேனே, முனேவனே முதலங்தம் இல்லா மல்ல ற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 5-27 திருப்பெருங்துறை இறைதாள்_பூண்டேன் புறம்போகேன் ளிைப்புறம் போகல் ஒட்டேனே 34-7 நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்...... சிவபெருமான் தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான், ஊருைம் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே to 38-10 நானேர் துணை காணேன் 25-10

  • இது மணிவாசகர் தில்லையில் துறவு நிலையில் இருந்ததைக் குறிக்கும். ர் களிப்பு - செருக்கு (மிக); களிப்பு, மகிழ்ச்சி, இக-நீங்கும்படியாக)