பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகர்ே திருவாசக ஒளி நெறி ஏதுகொண்டு நான் ஏது செய்யினும், வல்லேயே யெனக் கின்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே. 5-94 ஐய கின்ன தல்ல தில்லே மற்ருேர் பற்று 5-78 இழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர் நாட் டெம்பிரானே 5-66 போதா நாயேன உய்யக் கொண்ட கின் கருனே, ஒன்றும் இன்றே இன்றிப் போய்த்தோ தான் ஏழை பங்கா எங்கோவே 33-3 கடலினுள் நாய்கக்கி யாங்குன் கருனேக் கடலினுள்ளம், விடலரியேனே விடுதி கண்டாய் 6–13 கடவுளே போற்றி யென்னேக் கண்டுகொண்டருளு போற்றி 5-64 கடியேனுடைய கடுவினையைக் களைந்து உன் கருணைக் கடல் பொங்க. உடையாய் அடியேன் உள்ளத்தே ஒவா துருக அருளாயே. 32.2 கண்டது செய்து கருணே மட்டுப் பருகிக் களித்து, மின் டுகின்றேனே விடுதிகண்டாய் 6–33 கதியடியேற்குன் கழல் கந்தருளவும் ஊன் கழியா, விதியடியேனே விடுதி கண்டாய் 6-42 கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன்னடியேன் பால், பிரைசேர் பாலில் கெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ 21-5 கள்ளத்துளேற் கருளாய் களியாத களியெனக்கே 6-14, 4-171 களங்கொளக் கருத அருளாய் போற்றி களிவந்த சிங்தையொடுன் கழல்கண்டுங் கலந்தருள, வெளி வந்திலேனை விடுதி கண்டாய் = 6-15 கன்னே ரனேய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல் வீழ்ந்த, என்னே ரனேயேன் இனியுன்னேக் கூடும் வண்ணம் இயம்பாயே. 50–1 கானு மாறு காணேன் உன்னே அந்நாட் கண்டேனும், பாணே பேசி என் தன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதி 5-84 காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே 33-8 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய், வேருறு. வேனே விடுதி கண்டாய் 6-3 குழைத்தாம் பண்டைக் கொடுவினைநோய் காவாய் s 33-1 _ _ _ உடையாய் குற்ருலத் கமர்ந்துறையுங் கூத்தா உன் குரைகமுற்கே, கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே 39-3