பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளி நெறி تتيحد تلا இயைந்தன முப்புரம் எய்தல்பாடி... சுண்ணம் இடித்து காமே - 9-18; எங்கூத்தன் தேவியுங் தானும் வந்தெம்மையாளச் _ - செம்பொன் செய் சுண்ணம் இடித்து நாமே 9-2 ஏழைஆடியோமை ஆண்டுகொண்ட கய்ந்தனைப் பாடி கின்ருடியாடி காதற்குச் சுண்ணம் இடித்து நாம்ே 9-18. ஐயாறன் அம்மானேப் பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து காமே 9-1 கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல் இட்டு கின்ருடும் அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்து நாமே 9 19. கட்டிய மாசுணக் கச்சை பாடி...ஈசற்குச் சுண்ணம் இடித்து காமே 1-19 கயந்தனேக் கொன்றுரி போர்த்தல் பாடி...நாதற்குச் சுண்ணம் இடித்து நாமே 9-18 காலனேக் காலால் உதைத்தல் பாடி...நாதர்க்குச் சுண்ணம் இடித்து நாமே o 9-18. சிட்டர்கள் வாழுங்தென் தில் கல பாடி...ஈசர்க்குச் சுண்ணம் இடித்து காமே 9-19 சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடி...ஈசற்குச் o சுண்ணம் இடித்து நாமே 9-19 சிவபுரம் பாடி...பொற்றி ருச் சுண்ணம் இடித்து நாமே 9-18 சிவலோகம் பாடி...பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே 9-14. திரு ஏகம்பன் செம்பொற் கோயில் பாடிப் பொற் சுண்ணம் இடித்து நாமே 9-4, 5. திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளை பாடி... பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே 9-17 தேனக மாமலர்க் கொன்றைபாடி...பொற்றிருச் சுண் ணம் இடித்து காமே 9-17 கம்மை யிம்மை ஆட் கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே 9–8, கேசமுடைய அடியவர்கள் கின்று கிலாவுக என்று வாழ்த்தி...பொற் சுண்ணம் இடித்து காமே 9.4 பாச வினையைப் பறித்து கின்று, பாடிப் பொற் சுண்ணம் இடித்து காம்ே 9-4, பாடுமின் கந்தம்மை ஆண்ட வாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடி...பொம் சுண்ணம் இடித்து காமே I 9-11 புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்சள் பாடிப் பாடிச் செம்பொன் செய் சுண்ணம் இடித்து நாமே 9-16