பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளிநெறி تھا ._P IE سے۔ 55. பெருங்துறையே என்று பிறப்பறுத்தேன் கல்ல மருந்தினடி என் மனத்தே வைத்து 56. பேணு பெருங்துறை 57. பேனெணுத பெருந்துறை 58. போதலர் சோலேப் பெருங்துறை 59. மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலங் கெடுத்த பெருங்துறை 60. மலங் கெடுத்த பெருங்துறை 61. மேதகு தென்னன் பெருந்துறை 62. வண் திருப்பெருங்துறை 63. வண் பொழில்கும் தென்பெருங்துறை 64. வள்ளல் மருவும் பெருங்துறை 65. விரி பொழில்கும் பெருங்துறை 66. வெள்ளம் தரும் பரியின் மேல்வந்த வள்ளல் மருவும் பெருங்துறை (ii) தலச் சிறப்பு திருப்பெருந்துறை 1. காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டிற் பரிபாகன் கம்.வினேயை-வீட்டி அருளும் பெருங்துறையான் அங்கமல பாதம் மருளும் கெட நெஞ்சே வாழ்த்து 2. காணுங் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக்-காணும் பெரியானே நெஞ்சே பெருங்துறையில் என்றும் பிரியானே வாயாரப் பேசு 48-6 3. கண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல * எண்ணி எழு கோகழிக்கரசைக் ... காண் 48-5 4. பெருங்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல I மருந்தினடி என் மனத்தே வைத்து 48.7 - * வெள்ளம் தரும் வள்ளல் என்னும் சொற்ருெபெருந் துமை’ என அத் தலத்துக்குப் பெயர் வந்த காரணத்தை கினைவூட்டு கின்றது. வரலாறு' என்னும் தலைப்பு ,211 கீழ்க் குறிப்பைப் பார்க்க. .